Posted in Poem

எதிர் மறையாய் – உன் எதிரே

நிழல் நிஜமாய் – நிஜம் நகலாய் கண் திறந்தே கற்பனையில் – காண்பதுவோ துல்லியமாய் மொழியிருந்தும் சொல்லின்றி – சொல்லறிந்தும் மொழியாமல் கேளாமல் புரிந்ததுபோல – புரியாமல்…